இலங்கை

நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் பலி!

வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று 14ஆம் திகதி மாலை இடம்பெற்றது சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா,…