ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபாவுக்கு ஏற்பட்ட முதுகு மற்றும் முழங்கால் காயங்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் முழுமையாகக் குணமாகிவிட்டதாகவும், அவர் தற்போது “முழு ஆரோக்கியத்துடன் ஆட்சியை வழிநடத்தி வருவதாகவும் ஈரான் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 அன்று டெஹ்ரானில் உள்ள கமேனியின் குடியிருப்பு வளாகத்தைக் குறிவைத்து இஸ்ரேலின் ‘புளூ ஸ்பாரோ’ (Blue Sparrow) ஏவுகணைகள் தாக்கியதில், அப்போதைய உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் மொஜ்தபாவின் மனைவி ஆகியோர் கொல்லப்பட்டனர்.
