கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகளை பரிசீலித்து உப குழுக்கள் நியமிப்பது தொடர்பில் பாராளுமன்ற ஆலோசனைக் குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக, ஆறு உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் நேற்று (03) உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.