அண்மைய காலங்களில் இலங்கை அரசியலில் பிரபல்யமாகப் பேசப்பட்டு வந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொகான் ரத்வத்தை மீண்டும் அரசியலுக்கு பிரவேசிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.கண்டியில் இன்று (18) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மீண்டும் அரசியலில்கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இவர் அரசியலில் ஒதுங்கி இருந்தார்.லொகான் ரத்வத்தை கடந்த தேர்தலில் அமைதியடைந்திருந்த நிலையில் அவர் மீண்டும் அரசியலில் பிரவேசித்துள்ளார்.இதன்படி, தற்போது நடை பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.- Home
- கொலை சம்பவங்களில் பிரபல்யமாக பேசப்பட்ட முன்னாள் எம்.பி மீண்டும் அரசியல் களத்தில்
கொலை சம்பவங்களில் பிரபல்யமாக பேசப்பட்ட முன்னாள் எம்.பி மீண்டும் அரசியல் களத்தில்
-
By me24tamil - 8
- 0
Leave a Comment
Related Content
-
ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் இன்று நிறுத்தம் – பொதுமக்கள் பாதிப்பு!
By me24tamil 12 hours ago -
போதைப்பொருள் பொதிகளுடன் சிக்கிய படகு – கரையில் பெரும் அதிர்ச்சி!
By me24tamil 12 hours ago -
போர் தொடங்கிய பின் முதன்முறையாக இலங்கைக்கு வந்த கச்சா எண்ணெய் கப்பல்!
By me24tamil 12 hours ago -
போதைப்பொருள் வேட்டை தீவிரம் – 3 மாதங்களில் 10 மீன்பிடி படகுகள் சுற்றிவளைப்பு!
By me24tamil 12 hours ago -
தெதுறு ஓயா விபத்து பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!
By me24tamil 12 hours ago -
பொடி பெட்டியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு – விசாரணை தீவிரம்
By me24tamil 12 hours ago