உலகம்

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை

   அமெரிக்கா பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக முன்னணி சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

  கடந்த 2022 ஆம் ஆண்டு முதல், பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக அமெரிக்காவில் 168 மில்லியனுக்கும் அதிகமான கோழிகள் கொல்லப்பட்டதனால் முட்டை விலைகள் உயர்ந்துள்ளன.

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் கிட்டத்தட்ட 1,000 பால் பண்ணைகளை பாதித்துள்ளதாக கூறப்படுகின்றது.

What's your reaction?

Related Posts

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி

13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய்…