இந்தியா

இருமல் மருந்து சாப்பிட்ட 14 குழந்தைகள் பலி: மருந்துக்கு தடை விதித்த அதிகாரிகள்

இந்தியாவின் சில மாநிலங்களில் இருமல் மருந்தொன்றை உட்கொண்ட 15 வயதுக்கு உட்பட்ட 14 குழந்தைகள் பலியான விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள நாக்பூர் மற்றும் மத்தியப்பிரதேசத்திலுள்ள Chhindwara என்னும் இரு…