இலங்கை

இரு இளைஞர்கள் உட்பட 6 பேரை பலிகொண்ட கோர விபத்துகள்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் (27) இடம்பெற்ற வாகன விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 21 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. …