‘முழு நாடுமே ஒன்றாக’ – தேசிய செயல் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்று (30) ஆரம்பிக்கப்பட உள்ளது. 

அதன்படி, இதன் ஆரம்ப நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது.

Exit mobile version