மஹியங்கனை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய இராணுவ கள வைத்தியசாலையை பார்வையிடுவதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அங்கு சென்றிருந்தார்.
அனர்த்த மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண சேவைகளை வழங்கும் கடமையில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் படையினர் மற்றும் பொதுமக்களையும் சந்தித்து இராணுவத் தளபதி கலந்துரையாடியுள்ளார்.
