இலங்கை

இந்திய, பாகிஸ்தான் இராணுவ வீரர்களை சந்தித்த இராணுவத் தளபதி

மஹியங்கனை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய இராணுவ கள வைத்தியசாலையை பார்வையிடுவதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அங்கு சென்றிருந்தார். 

அனர்த்த மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண சேவைகளை வழங்கும் கடமையில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் படையினர் மற்றும் பொதுமக்களையும் சந்தித்து இராணுவத் தளபதி கலந்துரையாடியுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…