அரிதான நீலவைரம் ஏலவிற்பனைக்கு

உலகின் மிக அரிதான நீலவைரங்களில் ஒன்றான கோல்கொண்டா நீலம், மே 14 ஆம் திகதி அன்று ஜெனீவாவில் ஏலம் விடப்பட இருக்கிறது.

இந்த வைரக்கல், நவீனகால தெலங்கானாவில் உள்ள புகழ்பெற்ற கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

இது முன்னர் இந்தூர் மற்றும் பரோடா மகாராஜாக்களால் பொக்கிஷமாக வைக்கப்பட்டிருந்தது.

Exit mobile version