இலங்கை

தெஹிவளையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

தெஹிவளை பகுதியில் உள்ள வேலைத்தளம் ஒன்றிற்கு முன்னால் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணமாக இந்த மரணம் சம்பவித்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சடலமாக மீட்கப்பட்டவர் தெஹிவளை, சஞ்சயபுர…