இலங்கை

மலையக ரயில் சேவைக்கு பாதிப்பு

பதுளை ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் புறப்பட்ட பொடி மெனிகே கடுகதி ரயில் தடம் புரண்டுள்ளது. 

இன்று (11) காலை 08.50 மணிக்கு பதுளை ரயில் நிலையத்திலிருந்து இந்த ரயில் புறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், குறித்த ரயில் ஹாலிஎல ரயில் நிலையத்திற்கும் பதுளை ரயில் நிலையத்திற்கும் இடையில் காலை 09.10 மணியளவில் தடம் புரண்டுள்ளது. 

இதனையடுத்து குறித்த ரயிலை மீள் தடம் ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…