இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டி தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு ஒன்று தற்போது நடைபெற்று வருகின்றது.
காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…