இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டி தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு ஒன்று தற்போது நடைபெற்று வருகின்றது.
தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…