கனடா

ஒண்டாரியோவில் முகத்தின் மீது வௌவால் அமர்ந்ததால் சிறுவன் பலி

   கனடா ஒண்டாரியோவில் தூங்கிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் ஒருவனின் முகத்தின் மீது வௌவால் அமர்ந்ததால், அவனுக்கு ஜலதோஷம் (ரேபிஸ் – Rabies) எனப்படும் வெறிநாய்க்கடி நோய் தொற்றி, சிறுவன் உயிரிழந்துள்ள சோகச் சம்பவம் பதிவாகியுள்ளது.

‘கனடிய மருத்துவ சங்க இதழ்’ (Canadian Medical Association Journal) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2024-ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் ஒண்டாரியோவில் விடுமுறையைக் கழித்துக்கொண்டிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…