கனடா

கனடா யார்க்வில் பகுதியில் துப்பாக்கிச் சூடு: இரு வர்த்தகக் கட்டடங்கள் சேதம்

கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள யார்க்வில் குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு வர்த்தகக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

அவென்யூ மற்றும் டேவன்போர்ட் வீதிச் சந்திப்புகளுக்கு அருகில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்ததுடன், அருகிலிருந்த இரண்டு வணிகக் கட்டடங்கள் துப்பாக்கிச் சூட்டினால் சேதமடைந்திருப்பதையும் உறுதிப்படுத்தினர்.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…