சர்வதேச போட்டி நடுவர் மன்னிப்பு கோரியதாக, பாகிஸ்தானின் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
ஆசிய கிண்ண போட்டியின் போது “கைகுலுக்கும் சர்ச்சை” தொடர்பாக ICC போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் அணி தலைவர் சல்மான் அல் அகா மற்றும் அணி மேலாளரிடம் மன்னிப்பு கோரியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.