விளையாட்டு

பாகிஸ்தான் அணியிடம் மன்னிப்பு கோரிய சர்வதேச போட்டி நடுவர்

சர்வதேச போட்டி நடுவர் மன்னிப்பு கோரியதாக, பாகிஸ்தானின் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

ஆசிய கிண்ண போட்டியின் போது “கைகுலுக்கும் சர்ச்சை” தொடர்பாக ICC போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் அணி தலைவர் சல்மான் அல் அகா மற்றும் அணி மேலாளரிடம் மன்னிப்பு கோரியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…