சினிமா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கிரிவலம் சென்ற சினேகா

நடிகை சினேகா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி,
நேற்றிரவு தனது கணவருடன் கிரிவலம் சென்றுள்ளார்.

எளிமையாக பக்தர்களுடன் கிரிவலம் மேற்கொண்டு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தார்.

கிரிவலப்பாதையில் நடிகை சினேகாவைக் கண்ட இரசிகர்கள் இவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

What's your reaction?

Related Posts

நிர்வாண காட்சி தொடர்பில் ஆண்ட்ரியா விளக்கம்!

மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்த 'பிசாசு 2' படம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையே சமீபத்தில் 'மாஸ்க்' படத்தை தயாரித்து நடித்துள்ள நடிகை ஆண்டரியா, அந்த படம் லாபமாக அமைந்தால், அடுத்து…