கனடா வழியாக அமெரிக்காவிற்குள் நுழையும் “பயங்கரவாத சந்தேக நபர்கள் அல்லது உறுதிப்படுத்தப்பட்டவர்கள்” எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் காஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க காங்கிரஸ் House Oversight விசாரணைக் கூட்டத்தில், குடியரசுக் கட்சி எம்.பி. கெவின் கைலி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
தாம் கடமைகளை பொறுப்பேற்ற பிறகு, தெற்கு எல்லையில் இருந்து நுழையும் பயங்கரவாத சந்தேக நபர்கள் கணிசமாக குறைந்தாலும், வடக்கு எல்லையில் இருந்து நுழைவுகள் அதிகரித்துள்ளன,” என அவர் தெரிவித்துள்ளார்.
கனடா வழியாக அமெரிக்காவிற்குள் நுழையும் “பயங்கரவாத சந்தேக நபர்கள் அல்லது உறுதிப்படுத்தப்பட்டவர்கள்” எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் காஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க காங்கிரஸ் House Oversight விசாரணைக் கூட்டத்தில், குடியரசுக் கட்சி எம்.பி. கெவின் கைலி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
தாம் கடமைகளை பொறுப்பேற்ற பிறகு, தெற்கு எல்லையில் இருந்து நுழையும் பயங்கரவாத சந்தேக நபர்கள் கணிசமாக குறைந்தாலும், வடக்கு எல்லையில் இருந்து நுழைவுகள் அதிகரித்துள்ளன,” என அவர் தெரிவித்துள்ளார்.