உலகம்

அமெரிக்க இராணுவ வெடிபொருள் ஆலையில் வெடிவிபத்து ; 19 பேரின் நிலை கேள்விக்குறி

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் அமைந்துள்ள இராணுவ வெடிபொருள் ஆலையில் நேற்று (10) திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் 19 இற்கும் அதிகமானோர் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களை இதுவரை காணவில்லை.

இந்நிலையில் உள்ளே சிக்கிக்கொண்ட 19 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…