உலகம்

அமெரிக்க இராணுவ வெடிபொருள் ஆலையில் வெடிவிபத்து ; 19 பேரின் நிலை கேள்விக்குறி

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் அமைந்துள்ள இராணுவ வெடிபொருள் ஆலையில் நேற்று (10) திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் 19 இற்கும் அதிகமானோர் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களை இதுவரை காணவில்லை.

இந்நிலையில் உள்ளே சிக்கிக்கொண்ட 19 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற

What's your reaction?

Related Posts

பிலிப்பைன்ஸில் பாரிய குப்பை மேடு சரிவு – ஒருவர் மரணம், 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் இன்று வெள்ளிக்கிழமை செபு நகரத்தின் பிரிகி பினாலிவ் நகரில் பினாலிவ் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட சரிலு காணரமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 38 பேர் காணாமல்போயுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக அந்நாட்டு அரசு…