No products in the cart.
போதைப்பொருள் கடத்திச்சென்ற படகு மீது அமெரிக்கா தாக்குதல் ; 3 பேர் பலி
அமெரிக்கா அரசு, லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் கரீபியன் பகுதிகளில் இருந்து கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாகக் கூறி அதற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மெக்சிக்கோ, வென்சுலினா உள்ளிட்ட நாடுகளிலிருந்து போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி, கடல் வழியாக வரும் கும்பல்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார்.















