உலகம்

ஈரானுடன் விசேட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவிப்பு

ஈரானுடன் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு “விசேட உடன்படிக்கை” எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் இறுதி செய்யப்பட்டதன் பின்னர், நடப்பு வார இறுதியில் ஐரோப்பாவில் வைத்து இதில் கையெழுத்திட முடியும் எனத் தான் எதிர்பார்ப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…