உலகம்

மூன்றாவது நாளாகவும் ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்

மூன்றாவது நாளாகவும் ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் , ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட புதிய தாக்குதல்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

தாக்குதல்களுக்குப் பின்னர், புஷெஹ்ர் (Bushehr), சா பஹார் (Chabahar), ஜாஸ்க் (Jask), கொனாரக் (Konarak), அபு மூசா (Abu Musa) மற்றும் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) ஆகிய பகுதிகளில் உள்ள இலக்குகள் மீது வெற்றிகரமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…