நானுஓயாவில் இன்று (19) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான 34 வயதான குணசேகரம் திவ்யா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். தொழில் நிமித்தம் இன்று காலை நானுஓயாவில் இருந்து தலவாக்கலை நோக்கி அவர் மோட்டார் சைக்கிளில் (ஸ்கூட்டர்) பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
- Home
- நானுஓயாவில் கோர வீதி விபத்து: இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு
நானுஓயாவில் கோர வீதி விபத்து: இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு
-
By me24tamil - 0
- 0

Related Content
-
தம்பியால் அண்ணன் வெட்டிக்கொலை!
By me24tamil 8 hours ago -
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது
By me24tamil 8 hours ago -
அனோஜன் தொடர்பில் சவுதி மன்னரிடம் அவசர வேண்டுகோளை முன்வைக்க தயாராகும் ரிஷாட்
By me24tamil 8 hours ago -
அனோஜனுக்கான மரண தண்டனை தொடர்பில் அவசர இராஜதந்திர தலையீட்டை வலியுறுத்தும் அலி சப்ரி
By me24tamil 8 hours ago -
அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் ஆசனப்பட்டி கட்டாயம்!
By me24tamil 8 hours ago -
டெலிகிராம் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
By me24tamil 8 hours ago