சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று இரவு (18) கல்முனை, நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜன் சிவராசாவின் இல்லத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது அனோஜனின் தாயார் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த ரிஷாட் பதியுதீன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அனோஜனின் நிலைமை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.
- Home
- அனோஜன் தொடர்பில் சவுதி மன்னரிடம் அவசர வேண்டுகோளை முன்வைக்க தயாராகும் ரிஷாட்
அனோஜன் தொடர்பில் சவுதி மன்னரிடம் அவசர வேண்டுகோளை முன்வைக்க தயாராகும் ரிஷாட்
-
By me24tamil - 0
- 0

Related Content
-
தம்பியால் அண்ணன் வெட்டிக்கொலை!
By me24tamil 8 hours ago -
நானுஓயாவில் கோர வீதி விபத்து: இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு
By me24tamil 8 hours ago -
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது
By me24tamil 8 hours ago -
அனோஜனுக்கான மரண தண்டனை தொடர்பில் அவசர இராஜதந்திர தலையீட்டை வலியுறுத்தும் அலி சப்ரி
By me24tamil 8 hours ago -
அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் ஆசனப்பட்டி கட்டாயம்!
By me24tamil 8 hours ago -
டெலிகிராம் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
By me24tamil 8 hours ago