இலங்கை

இலங்கை, வியட்நாமுக்கு இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையே பல துறைகள் தொடர்பான நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒரு உடன்பாட்டு ஒப்பந்தத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவோங் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. 

வியட்நாம் ஜனாதிபதி மாளிகையில் இன்று (05) இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…