இலங்கை

இலங்கை, வியட்நாமுக்கு இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையே பல துறைகள் தொடர்பான நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒரு உடன்பாட்டு ஒப்பந்தத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவோங் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. 

வியட்நாம் ஜனாதிபதி மாளிகையில் இன்று (05) இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…