இலங்கை

இலங்கை, வியட்நாமுக்கு இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையே பல துறைகள் தொடர்பான நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒரு உடன்பாட்டு ஒப்பந்தத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவோங் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. 

வியட்நாம் ஜனாதிபதி மாளிகையில் இன்று (05) இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…