இலங்கை

ஜனாதிபதி ஜேர்மனுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜேர்மனுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அடுத்த மாதம் 10 ஆம் திகதி அவர் ஜேர்மனுக்கு பயணமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதி முதலில் இந்தியாவிற்கும் அதனைத் தொடர்ந்து சீனாவிற்கும் விஜயம் மேற்கொண்டார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர், ஜனாதிபதியின் முதல் ஐரோப்பிய பயணமாக ஜேர்மனுக்கான உத்தியோகபூர்வ விஜயம் அமையும்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…