அவிசாவளை – கேகாலை பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடை

அவிசாவளை – கேகாலை பிரதான வீதியின் மாகம்மன பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. இன்று (28) காலை வீதியில் ஒரு பெரிய மரம் விழுந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

அனர்த்த நிவாரணக் குழுக்கள் தற்போது வீதியை போக்குவரத்துக்கு திறக்க தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

Exit mobile version