இலங்கை

அவிசாவளை – கேகாலை பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடை

அவிசாவளை – கேகாலை பிரதான வீதியின் மாகம்மன பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. இன்று (28) காலை வீதியில் ஒரு பெரிய மரம் விழுந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

அனர்த்த நிவாரணக் குழுக்கள் தற்போது வீதியை போக்குவரத்துக்கு திறக்க தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…