மகிந்த ராஜபக்ச தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையை முறையான மதிப்பீடு இல்லாமல் 60 அதிகாரிகளாகக் குறைத்த அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் இன்று 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்தது.

அதன்படி, மகிந்த ராஜபக்ச தாக்கல் செய்த மனு தொடர்பான காரணிகளை நீண்ட நேரம் பரிசீலித்த பின்னர் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

Exit mobile version