இலங்கை

வனிந்து ஹசரங்க தொடர்பில் நிச்சயமற்ற தன்மை

இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக நாளை (10) பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பது குறித்து நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவரது தொடையில் ஏற்பட்ட உபாதை காரணமாக இந்த நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நாளை (10) நடைபெறவுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…