No products in the cart.
3 மகள்களை கழுத்தை அறுத்து கொன்று தந்தை தற்கொலை
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் 3 மகள்களை கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோவிந்தராஜ் (36) என்பவர் தனது மகள்களான பிரக்திஷா ஸ்ரீ (9), ரித்திகா ஸ்ரீ (7), தேவஸ்ரீ (3) ஆகியோரை கழுத்தறுத்து கொன்று விட்டு, தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
வீடு கட்ட வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மகள்களை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் மனைவி பாரதியிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.