கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவிப்பு

கந்தர பொலிஸ் பிரிவில் உள்ள தெவிநுவர உத்பலவன்ன ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் வருடாந்திர எசல பெரஹெரவின் காவடி பெரஹெர நிகழ்வு நாளை (7) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், இறுதி ரந்தோலி பெரஹெர நாளை மறுதினம் (8) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெற உள்ளது. 

பெரஹெர வீதி ஊர்வலத்தின் போது கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதி மூடப்படும் என்பதால், குறித்த காலப்பகுதியில் இந்த வீதியைப் பயன்படுத்தவுள்ள சாரதிகள் பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். 

மாற்று வழிகள் 

Exit mobile version