இலங்கை

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மீது குற்றச்சாட்டு: பதவி நீக்கம் கோரி அழுத்தம்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நியாயமான முறையில் முன்னெடுப்பதற்காக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு அருட்தந்தை ரொஹான் டி சில்வா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில்…