உலகம்

பாடசாலையில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை

தென் கொரியாவில் பாடசாலை மாணவ - மாணவிகள் இடையே தொலைபேசி பயன்பாடு அதிகரித்து வந்தது. இதனால் பாலியல் குற்றச் சம்பவங்கள், போதைப் பொருள் பயன்பாடு, ஆன்லைன் கேமிங் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் மாணவர்கள் சிக்கி அவர்களின் வாழ்க்கை சீரழிவதாக புகார் எழுந்தது.…