இந்தியா

ஆற்றில் மூழ்கி 8 இளைஞர்கள் உயிரிழப்பு

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றில் நேற்று (10) 25 முதல் 30 வயதுக்குட்பட்ட எட்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மூவர் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜெய்ப்பூரில் இருந்து வந்த 11 இளைஞர்கள்,…