இலங்கை

தரமற்ற தடுப்பூசி இறக்குமதி – சந்தேகநபரின் பிணை மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு

தரமற்ற ஆன்டிபயடிக் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை இறக்குமதி செய்த நிறுவனத்தின் உரிமையாளர் சுதத் ஜானக பெர்னாண்டோ தாக்கல் செய்துள்ள பிணை மனு கோரிக்கை தொடர்பான உத்தரவை ஆகஸ்ட் 7ஆம்…