இலங்கை

மின்சாரக் கட்டண உயர்வு – PUCSL வௌியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கை மின்சார சபை (CEB) சமர்ப்பித்த மின்சாரக் கட்டண உயர்வு முன்மொழிவு குறித்த முடிவை, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) இந்த மாதத்தின் இரண்டாவது வார இறுதிக்குள் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. CEB, மின்சாரக் கட்டணத்தில் 6.8% அதிகரிப்பை…