இலங்கை

தெஹிவளையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

தெஹிவளை பகுதியில் உள்ள வேலைத்தளம் ஒன்றிற்கு முன்னால் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணமாக இந்த மரணம் சம்பவித்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

சடலமாக மீட்கப்பட்டவர் தெஹிவளை, சஞ்சயபுர பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகளை கல்கிசை பதில் நீதவான் கீத்ம பெர்னாண்டோ மேற்கொண்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…