இலங்கை

எரிபொருள் கையிருப்பு உள்ள காலம் குறித்த விபரத்தை வெளியிட்ட அமைச்சர்!

சாதாரண நுகர்வின் கீழ் நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (17) வெளிப்படுத்தினார். 

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றி இதனைக் குறிப்பிட்டார். 

92 ரக பெற்றோல் – ஏப்ரல் 23 ஆம் திகதி வரை 

95 ரக பெற்றோல் – மே 10 ஆம் திகதி வரை 

டீசல் – ஏப்ரல் 12 ஆம் திகதி வரை 

சுப்பர் டீசல் – மே 10 ஆம் திகதி வரை.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…