இலங்கை

மகிந்த ராஜபக்சவின் 8 வங்கி கணக்குகள் குறித்து பரபரப்பு தகவல்

மகிந்த ராஜபக்‌சவின் குடும்பத்திற்கு சொந்தமான 8 வங்கிக் கணக்குகளில் 93,000 கோடி ரூபாய் டுபாயில் ஒரு வங்கிக் கணக்கில் வைப்பிலப்பட்டுள்ளதாக 2015இல் ஒரு தகவல் வெளியானது.

குறித்த தகவலானது நல்லாட்சி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட FCIDஇனால் வெளிக்கொணரப்பட்டது.

ஆனால் அப்போதைய ஆட்சிக்காலப்பகுதியில் மகிந்த அரசியல் பலத்தைப் பயன்படுத்தி குறித்த சொத்து விபரம் பற்றிய தகவலை சமர்ப்பிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 11 வருடங்களாக சமர்ப்பிக்கப்படாத சொத்து விபரங்கள் பற்றிய தகவலை தற்போதைய ஆட்சியின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்துள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி….. 

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…