இலங்கை

எதிர்க்கட்சித் தலைவரின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

மஜ்ஜிம நிகாயவில் உள்ள பால பண்டித சூத்திரத்தின்படி, மனித வாழ்க்கையைப் பெறுவது மிகவும் அரிதான ஒரு காரியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

தனது வெசாக் தினச் செய்தியில் அவர் வலியுறுத்திக் கூறும்போது, சாதி, மதம் மற்றும் குல அடிப்படையில் பிரிந்து இருப்பது அர்த்தமற்றது என்பதை புத்த பெருமான் சுட்டிக்காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…