இலங்கை

எதிர்க்கட்சித் தலைவரின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

மஜ்ஜிம நிகாயவில் உள்ள பால பண்டித சூத்திரத்தின்படி, மனித வாழ்க்கையைப் பெறுவது மிகவும் அரிதான ஒரு காரியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

தனது வெசாக் தினச் செய்தியில் அவர் வலியுறுத்திக் கூறும்போது, சாதி, மதம் மற்றும் குல அடிப்படையில் பிரிந்து இருப்பது அர்த்தமற்றது என்பதை புத்த பெருமான் சுட்டிக்காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…