விளையாட்டு

போராடி தோற்றது இலங்கை அணி!

இன்று நடைபெற்ற ஆசியக் கிண்ண T20 கிரிக்​கெட் தொடரின் சுப்​பர் 4 சுற்​றின் இறுதிப் போட்டியில் இந்திய அணி சுப்பர் ஓவரில் வெற்றியீட்டியுள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

போட்டி சமநிலையில் முடிவடைந்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க சுப்பர் ஓவர் நடத்தப்பட்டது.

சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 2 ஓட்டங்களைப் பெற்றது.

3 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு சுப்பர் ஓவரில் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 3 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…