இலங்கை

நாளாந்த விசேட சுற்றிவளைப்பில் மேலும் 4,539 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (15) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4,539 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 

நேற்று பதிவான தகவல்களின் அடிப்படையில், 

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் – 28,020 

சந்தேகத்தின் பேரில் கைதானவர்கள் – 577 

குற்றச்செயல்களுடன் நேரடி தொடர்புடையவர்கள் – 17 

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் – 269 

திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் – 144 

மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் – 15 

கவனக்குறைவாக வாகனம் செலுத்தியவர்கள் – 13 

போக்குவரத்து தொடர்பான ஏனைய குற்றங்கள் – 3504

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…