கிரிக்கட்விளையாட்டு

பஞ்​சாப் அணியில் இணைந்த இந்திய முன்னாள் வீரர்

அடுத்த ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் பஞ்​சாப் கிங்ஸ் அணி, இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீரர் சாய்​ராஜ் பஹுதுல்வை சுழற்​பந்து வீச்சு பயிற்​றுவிப்பாளராக நியமித்​துள்​ளது. 

பஞ்​சாப் கிங்ஸ் அணி​யில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் சுனில் ஜோஷி, சுழற்​பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக செயல்​பட்டு வந்தார். 

இந்நிலை​யில் தற்​போது அவர், நீக்​கப்​பட்டு 52 வயதான சாய்​ராஜ் பஹுதுல் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். 

அவர், இந்​திய அணிக்​காக 2 டெஸ்ட், 8 ஒரு​நாள் போட்​டிகளில் விளை​யாடி உள்​ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

WTC 2025 இறுதிப்போட்டி – தென்னாபிரிக்கா அணிக்கான வெற்றி இலக்கு இதோ!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025 இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி ஜூன் 11 முதல் 15 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது, இதில் அவுஸ்திரேலியா மற்றும் தென்…