விளையாட்டு

மகளிர் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி இன்று ஆரம்பம்

மகளிர் உலகக் கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று (29) முதல் ஆரம்பமாகவுள்ளது. 

முதல் அரையிறுதிப் போட்டி இன்று (29) இங்கிலாந்து மகளிர் அணிக்கும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கும் இடையே நடைபெறவுள்ளது. 

இரண்டாவது அரையிறுதிப் போட்டி நாளை (30) இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே இடம்பெறவுள்ளது. 

இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் அடுத்த ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெறும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவுள்ளன.

What's your reaction?

Related Posts

குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56 ஆவது லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நாணய சழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவரில் 155 ஓட்டங்களை…