கண்டியில் மகாவலி ஆற்றின் இருபுறமும் உள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கை

கண்டி, பேராதனை மற்றும் கன்னொருவ ஆகிய பகுதிகளில் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் குறைந்து வருவதால், ஆற்றின் இருபுறமும் உள்ள பல கட்டிடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version