கிரிக்கட்விளையாட்டு

கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவராக பிரமோத்ய விக்ரமசிங்க?

ஶ்ரீ கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தெரிவுக்குழுத் தலைவராக பிரமோத்ய விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தெரிவுக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஹேமந்த விக்ரமரத்ன, வினோதன் ஜோன், இந்திக டி சேரம் மற்றும் தரங்க பரணவிதான ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

உபுல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளமையினாலேயே பிரமோத்ய விக்ரமசிங்கவை மீண்டும் தெரிவுக்குழுத் தலைவராக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…